Saturday, September 23, 2023

பழனிமுருகப்பெருமானுக்குசெய்யப்படும்_அபிஷேகமும், #எட்டுவகை_அலங்காரமும்*

⭕⭐⭕⭐⭕⭐⭕⭐⭕⭐⭕⭐⭕⭐⭕⭐⭕ #பழனிமுருகப்பெருமானுக்குசெய்யப்படும்_அபிஷேகமும்,  
            #எட்டுவகை_அலங்காரமும்*
⭕ முருகப் பெருமானின் #நவபாஷாணதிருமேனிபண்டாரசாமியாக_ஆண்டிக்கோலத்தில்_தண்டத்தை தாங்கிய திரு உருவமாக உள்ளது. 

              ♥🔹💚🔸🌀🔔🌀🔸💚🔹♥

⭕மகா சித்தர் போகர் பெருமான் தான் வடித்த விக்ரகம் மனிதகுல சமுதாயம் தொடர்ந்து பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் பழனி மலையில் பிரதிஷ்ட்டை செய்தார்.

⭕இத்திரு உருவச் சிலையில் அபிஷேகம் செய்கின்ற விபூதி, சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், சிலையின் 
*"நவபாஷாண கட்டு மருந்தின்"* சத்தைப் பெற்று பிரசாதமாக மாறுகின்றது.

இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள #நாட்பட்ட_கொடியநோய்களையும்_போக்குகின்றது. 

                  🔵💠🌟💠♻🌐♻💠🌟💠🔵

⭕இப்படி ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை கொடிய பிணிகளில் இருந்து மீட்டு வந்த தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனியின் பல இடங்களில் சிதிலம் அடைந்து விட்டதால் இப்போது அபிஷேகங்கள் முன்பு போல் செய்வதில்லை. 

⭕இப்போது தேவஸ்தானம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கலப்படமில்லா (ஒரிஜினல்) பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது. 

                🌻♦🌻♦🌻♦🌻♦🌻♦🌻

🍂 நவ பாஷாண தண்டாயுதபாணி🍂 #முருகனுக்கு_ஆறுகாலபூசை - 
          #பதினாறுவித_அபிஷேகம் - 
                   #எட்டுவித_வேடம் - 

🍒*1. சாது,*

🍒*2. சன்னியாசி,*

🍒*3. வேடர்,*

🍒*4. விருத்தர்,*

🍒*5. சண்முகர்,*

🍒*6. சுப்பிரமணியர்,*

🍒*7. வேதியர்,*

🍒*8. இராஜ அலங்காரம்,*

என #எட்டுவித_அலங்காரம் செய்யப்படுகின்றது. 

♻ நவபாஷாண முருகனின் திருமேனியில் இராக்கால பூசையின் போது 
#சந்தனக்கட்டையை_அரைத்துசிரசில்__வைத்து_விடுவர். 

⭐அதிகாலை "விழா பூசை"யின் போது *"#கவ்பீன_தீர்த்தம்"* மற்றும் #சிரசில்_வைத்தசந்தனமும்_வழங்குவர்.

               🌹☘🌹☘🌹☘🌹☘🌹☘🌹

♻இது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். இதனைப் பெறுபவர் வாழ்வில் அனைத்து துன்பங்களும் நீங்கி, சந்தோசமும், மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றமும் பெறுகின்றனர்...

🔥*வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா*

🔥*பழனிமலை முருகனுக்கு அரோகரா*

🔥*ஞான தண்டாயுதபாணி முருகனுக்கு அரோகரா*

🔥*ஆறுபடை முருகனுக்கு அரோகரா*

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...