Showing posts with label #Velle Pillayar #Vallabha Vinayagar #Hindu India #Tamil Nadu #Thanjavur. Show all posts
Showing posts with label #Velle Pillayar #Vallabha Vinayagar #Hindu India #Tamil Nadu #Thanjavur. Show all posts

Friday, April 26, 2024

அருள்மிகு வல்லப வெள்ளை விநாயகர் திருக்கோயில், கீழவாசல், தஞ்சாவூர்.



  அருள்மிகு வல்லப விநாயகர் திருக்கோயில் [Sri vallabha vinayagar Temple]
  கோயில் வகை   விநாயகர் கோயில்
  மூலவர்   வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி

அருள்மிகு வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) திருக்கோயில், கீழவாசல், தஞ்சாவூர்.
  ஊர்   கீழவாசல்
  மாவட்டம்   தஞ்சாவூர் [ Thanjavur ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

*கோயில் சிறப்பு:*
 

*உற்சவ விநாயகர் மனைவி சகிதமாகக் காட்சி தருவது சிறப்பு.வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சேர்ந்து சிவனாரிடம் வந்து முறையிட்டனர். அவரோ ஸ்ரீபாலமுருகனைப் போருக்கு அனுப்பினார். அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி, தனது மடியில் அமர்த்திக் கொண்டார் கணபதி. மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். ஸ்ரீவிநாயகரையே மணம் புரிந்தாள்; அதுவே இந்தத் தலம் என்கிறது ஸ்தல புராணம்.*
 *உற்சவ விநாயகர் மனைவி சகிதமாகக் காட்சி தருவது சிறப்பு.* *வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள்.* *அனைவரும் சேர்ந்து சிவனாரிடம் வந்து முறையிட்டனர். அவரோ ஸ்ரீபாலமுருகனைப் போருக்கு அனுப்பினார்.* *அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார்.* *தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை.* 

 *அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி, தனது மடியில் அமர்த்திக் கொண்டார் கணபதி.* *மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள்.* *ஸ்ரீவிநாயகரையே மணம் புரிந்தாள், அதுவே இந்தத் தலம் என்கிறது ஸ்தல புராணம்.

ஓம் நமசிவாய

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...