பெண்ணை ஆறு ஆரத்தி" என்பது பெரும்பாலும் தென்பெண்ணை ஆற்றைக் குறிக்கிறது,
இது கர்நாடகாவில் தோன்றி, தமிழ்நாட்டில் பாய்ந்து கடலில் கலக்கும் முக்கிய ஆறு; இதன் வரலாறு, சிறப்பு, வெள்ளப்பெருக்கு, நீர் பங்கீடு போன்றவற்றை பற்றி பல செய்திகள் உள்ளன, குறிப்பாக மகா புஷ்கரணி போன்ற சமய நிகழ்வுகளிலும் ஆரத்தி செய்யப்படுகிறது.
தென்பெண்ணை ஆற்றின் சிறப்பு:
பெயர்: தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று, தென்பெண்ணை ஆறு என அழைக்கப்படுகிறது.
வரலாற்றுப் புகழ்: பாரதியார் பாடிய ஆறுகளில் ஒன்றாகவும், சிந்துவெளிக்கு முந்தைய நாகரிகத்துடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது.
சொலவடை: "வெண்ணை உருகும் முன் பெண்ணை உருகும்" என்ற பழமொழி, இதன் நீர்வரத்தின் வேகத்தைக் குறிக்கிறது.
"ஆரத்தி" என்பதன் பொருள்:
மகா ஆரத்தி: ஆற்றின் புனிதத்தைக் குறிக்கும் வகையில், சில சமயங்களில் மகா புஷ்கரணி போன்ற நிகழ்வுகளில் கடலூர் அருகே ஆரத்தி செய்யப்படுகிறது.
பொதுவான பயன்பாடு: ஆற்றின் பெருமையைப் போற்றுவதற்கும், அதன் நீரை ஏரிகளுக்கு கொண்டுவரக் கோருவதற்கும், வெள்ளப்பெருக்கின் போது அதன் சீற்றத்தைக் குறிக்கவும்.
ஆராதனை நடைபெறுகிறது. நீர் தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. கடலைத் தேடி பாய்ந்தோடும் நதிகளே அனைத்து நாகரிக மக்களுக்கும் முன்னோடியாக விளங்குகின்றன. எனவே, நதிகளை வேண்டி நாமும் நலம் பெற ஆரத்தி எடுத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.
அவ்வகையில், கடலூர் (நெல்லிக்குப்பம் விஸ்வநாதபுரம் தடுப்பணையில்) தென்பெண்ணை ஆற்றில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் முதல் தேதி ஆலய வழிபாட்டு குழு மற்றும் புண்ணியர் பேரவை ஆகியோர் இணைந்து இந்த ஆரத்தி விழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம்,
நெல்லிக்குப்பம் நகரம்,
விஸ்வநாதபுரம்,
தென் பெண்ணை ஆற்றில்,
16.12.25 செவ்வாய்க்கிழமை
மார்கழி முதல் தேதி மாலை 6 மணிக்கு திருக்கண்டீஸ்வரம் சேனாதிபதி குருக்கள் தலைமையில்
இராஜசேகரன்
பாஸ்கரன் மற்றும் தமிழ் முதல் தேதி ஆலய வழிபாடு குழுவினர் முருகன் பக்தர்கள்
கலந்து கொண்டு
*கங்கா ஆரத்தி விழா* சிறப்பாக நடைபெற்றது...
திரு.ஜனா
ஆசை ஸ்டுடியோ
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment