Sunday, August 21, 2022

சொக்கனை சுமக்கும் ரிஷபம்

🙏**சிவமே தவம்
தவமே சிவம்**🙏

சிவ
நம்பிக்கையும்

அறியாமையும்

சிவபெருமானை பற்றி
ஏதுமறியாமல் இருப்பது 

"அறியாமை"
அல்ல.

நம் தேவைக்காக

நான் கேட்டவுடன் சிவபெருமான் 
ஒன்றுமே செய்யவில்லை
என்று

கண்டதெற்கெல்லாம் கவலைப்பட்டு 
சிவபெருமான் மேல் வெறுப்புணர்சியோடு
காலத்தையும், வாழ்வையும்
வீணாக்குவதுதான் 

"அறியாமை"

சிவபெருமானுக்கு ஓர் வில்வம் வைத்து வழிபட்டாலே போதும் 

🙏இது சிவநம்பிக்கை🙏

சிவனார் திருமேனிக்கு பல பூக்களுடன்
மாலையிட்டால் தான் அது உண்மையானது என நினைத்தால் 

**அது அறியாமை**

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவபெருமானுக்கு 
 நீரை அபிடேகம் செய்தால் 

🙏இது சிவநம்பிக்கை🙏

சிவனார் திருமேனிக்கு பாலாபிஷேகம் செய்தால் தான் அது சிறந்தது என நினைத்தால் 

**அது அறியாமை**

சிவபெருமானுக்கு ஓர் வாழைப்பழம் வைத்து வழிபட்டால் 

🙏இது சிவநம்பிக்கை🙏

சிவபெருமானுக்கு பல வகையான பழங்கள் 
வைத்து வழிபட்டால்தான்  
சிறந்தது என நினைத்தால் 

**அது அறியாமை** 

சிவபெருமானுக்கு வில்வம் கலந்த நீரை அபிடேகம் செய்தால் 

🙏இது சிவநம்பிக்கை🙏

சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்தால் தான்  சிறந்தது என நினைத்தால்
 
**அது அறியாமை**

சிவபெருமானை நினைத்து மனமுருகி விண்ணப்பம் வைத்து நான் நன்கு படிக்க வேண்டும் என தொடர்ந்து படித்தால்  

 🙏இது சிவநம்பிக்கை🙏

சிவபெருமான் முன்பு பூசை செய்து
 நோட்டு புத்தகம், பேனா வைத்து வேண்டிக் கொண்டால்தான் அது உடனே அதிகமாக மதிப்பெண்கள் கிடைக்கும்  என நினைத்தால் 

**அதுதான் அறியாமை**

சிவனை நினை 
சிவன் வழி செல் 

இறைவனுக்கு பயப்படு
மனிதனுக்கு பயன்படு

சொக்கநாதா
சொக்கநாதா

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...