Thursday, October 27, 2022

அர்ச்சகர் தீபத்தை காண்பிப்பார். இவ்வாறு தீபங்கள் காட்டுவதன் பொருள் என்ன என்று பார்ப்போம்-

_தீபாராதனைகளும், அதன் பொருளும்_


கோவில்களில் தீபாராதனை நடைபெறும் போது, அர்ச்சகர் பல்வேறு வகையான தீபங்களை காண்பித்து கடைசியில் கும்ப தீபத்தை காண்பிப்பார். இவ்வாறு தீபங்கள் காட்டுவதன் பொருள் என்ன என்று பார்ப்போம்-

நட்சத்திர தீபம் - நட்சத்திரங்கள் இறைவனை வழிபடுவதாக பொருள்

ஒன்பது தீபங்கள் - நவசக்திகளை குறிக்கும்

ஏழு தீபங்கள் - சப்த கன்னிமார்களை குறிக்கும்

பஞ்ச தீபங்கள் - பஞ்ச பூதங்களைக் குறிக்கும்

மூன்று தீபங்கள் - மும்மூர்த்திகளை குறிக்கும்

ஒற்றை தீபம் - சரஸ்வதியை குறிக்கும்

கும்ப தீபம் - சதாசிவ தத்துவத்தைக் குறிக்கும்

No comments:

Post a Comment

Followers

திருக்கழுக்குன்றம் ருத்ரகோடீஸ்வரர் சிவாலயம் கருவறைக்கு எதிரில் இங்கு நந்தி இல்லை

எல்லாச் சிவாலயங்களும் சிவராத்திரி அன்று வழிபட வேண்டியவை  என்றாலும் ருத்திர கோல சிவனை, ருத்திர அம்ச சிவனை வழிபட்டால் பலன் அதிகம் . ...