Tuesday, December 6, 2022

தெய்வ வழிபாட்டின்போது செய்யவேண்டிய உபசாரங்கள்

*தெய்வ வழிபாட்டின்போது செய்யவேண்டிய உபசாரங்கள்*
தெய்வ வழிபாட்டின்போது முக்கியமான 16 உபசாரங் களை செய்ய வேண்டும்.

 *அவற்றில் -*

 1. ஆவாஹனம் (பூஜை செய்யப்பட வேண்டிய உருவத்தில் இறைவனை எழுந்தருளும்படி செய்தல்)

2. இறைவன் உட்கார ஆசனம் அளிப்பது

3. பாத்யம் 

4. அர்க்யம்

5. ஸ்நானம்

6. வஸ்த்ரம்

7.ஆசமநியம்

& சந்தனம் அணிவித்தல்

 9. மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்தல்

10. தூபம் காட்டுதல்

11.தீபம் காண்பித்தல்

12.நிவேதனம் செய்தல் 

13. தாம்பூலம் சமர்ப்பித்தல்

14. கற்பூர ஆரத்தி செய்தல்

15.புஷ்பாஞ்சலி சமர்ப்பித்தல்

16.பிரதட்சிணம் செய்தல்.

 தெய்வத்தை வலம் வந்தபின் பிழைகள் அனைத்தையும் மன்னிக்கும்படி வேண்டி தன்னையே முழுமையாக இறைவனிடம் அர்ப்பணித்து வழிபடுதல்.

No comments:

Post a Comment

Followers

இமயமலைச் சாரலில் அமைந்துள்ள நீலாசலநாதர்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான சிவபெருமானும் உமையம்மையும் மலையாக காட்சி தரும் #நீலகண்டசிகரம் என்ற #திருஇந்திரநீலப்பருப்பதம...