Sunday, March 31, 2024

திருநள்ளாறு ஸ்தல விருச்சம் - தர்பை

திருநள்ளாறு ஸ்தல விருச்சம் - தர்பை 
திருநள்ளாறு கோயிலுக்கு ஒரு காலத்தில் ஆதிபுரி என்பது பெயராகும்.அங்குள்ள சிவனை வழிபட்டு பிரம்மா பரிகாரம் பெற்றதாக ஸ்தலபுராண வரலாறு சொல்கிறது.பிரம்மதேவர் பூஜித்த சிவனுக்கு தர்ப்பாரண்யேஸ்வரர் ‘’ என்பது பெயராகும்.இங்குள்ள ஸ்தல விருட்சம் தர்ப்பை ஆகும்.

இங்கு தர்பை மட்டுமே காடு போல் அமைந்துள்ளது இங்குள்ள லிங்கம் சுயம்புவாக தோன்றியதாகும்.முசுகுந்த சக்கரவர்த்தி ஆண்ட காலத்தில் அந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்துள்ளார்.இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு நளவிடங்கர்’’நளேஸ்வரம்’என்று பற்பல பெயரும் உண்டு.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவக்கரை சந்திரமெளலீஸ்வரர் வக்கரகாளியம்மன்

தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றானதும் புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான #திருவக்கரை #சந்திரமெளலீஸ்வரர் #வடிவுடை...