பண்ருட்டி திருவதிகையில் ஆஞ்சநேயருடன் கூடிய அதிசய லிங்கம்
பண்ருட்டி திருவதிகையில் 13 வது வார்டு, வளையல் கார தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சிவன் பெருமாள் ஆஞ்சநேயர் ஆலயத்தில் மிக அரிய லிங்கம் ஆஞ்சநேயர் உருவத்துடன் காணப்படுகிறது.
சுமார் 400 வருடங்கள் பழமையான இந்த ஆலயத்திலே காணப்படுகின்ற சிவலிங்கத்தில் சிவபெருமான், பெருமாள் சின்னங்களும், பிரம்ம பாகத்தில் ஆஞ்சநேயர் குறுவாளுடன் காணப்படும் ஆஞ்சனேயர் சிற்பம் மிகமிக அரியது ஆகும்.
மிகவும் பழமையான திருவதிகையில் இதைப் போன்று ஒரு அரிய ஆலயம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அனைவரும் வந்து வணங்க வேண்டிய ஒரு அற்புதமான ஆலயம் இது ஆகும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment