Saturday, December 3, 2022

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁
༺சித்தம் சிவமயம்༻
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁                                   

🌹பிறைசூடி துதிபாடி🌹

💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫

🍃🌹🍃🌹🍃🌹🍃🌹🍃

     💫🪷பாடல்🪷💫

🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁

🍁நெய்தான் மிகஆடும் நிமலன் அடிபோற்றிப்🍁

🍁பொய்தான் அடையார்முன் புரிவல் வினைதீரச்🍁

🍁செய்தான் கணையொன்றால் திரியும் புரமூன்றும்🍁

🍁எய்தான் அமர்கோயில் இராமேச் சுரந்தானே🍁

🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁

விளக்கம் : 

நெய்யால் மிகவும் அபிஷேகம் செய்யப்பெறும் நிர்மலனான சிவன் திருவடியைத் தொழுது போற்றுகின்றவர்களும், பொய் அடையாதவர்களுமான பக்தர்களின் முன் செய்த வல்வினை எல்லாம் தீர்த்தருள்பவன்; விண்ணில் திரிந்த மூன்று புரங்களையும் ஓர் அம்பால் எய்தவன்; அப்பெருமான் விரும்பி உறையும் கோயில் இராமேஸ்வரம் ஆகும்.

🍃🌹🍃🌹🍃🌹🍃🌹🍃
                                                                                                    
 
꧁༺சிவசிவ༻꧂
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️🌴

💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫

💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫

💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫

💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫

💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫

💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫

💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫

🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️🌴

🍀🍁🍀🍁🍀🍁🍀🍁🍀                                                     
🌹திருச்சிற்றம்பலம்🌹
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁🍀

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...