Sunday, July 3, 2022

💚💜♥💛❤💛💚💜♥💛❤💛♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪#திருவாதவூரா்திருவாசகம்|||====|||====|||====|||====||| 🔔#சிவபுராணம்🔔 🙏🙏🙏🙏🙏🙏🙏>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<♥#திருச்சிற்றம்பலம்♥************************************🔥#பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்🔥#நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த🔥#மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 🔥#மறைந்திட மூடிய மாய இருளை🔥#அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்🔥#புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி🔥#மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை🔥#மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥**********************************💥 #எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எம் பெருமானே!ஐந்து நிறங்களை உடையவனே! தேவர்கள் துதிக்க அவர்களுக்கு ஒளித்து இருந்தவனே! எம் பெருமானே! வலிய வினையையுடையவனாகிய என்னை, மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் கட்டப்பெற்று, வெளியே தோலால் மூடி, எங்கும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை குலையும்படி, ஐம்புலன்களும் வஞ்சனை பண்ணுதலால்,👣👣👣👣👣👣👣👣👣👣👣👣***********************************♦#தில்லையம்பலம்♦***********************************🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷

💚💜♥💛❤💛💚💜♥💛❤💛
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
#திருவாதவூரா்திருவாசகம்
|||====|||====|||====|||====|||
      🔔#சிவபுராணம்🔔
         🙏🙏🙏🙏🙏🙏🙏
>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<
♥#திருச்சிற்றம்பலம்♥
************************************
🔥#பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

🔥#நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த

🔥#மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 

🔥#மறைந்திட மூடிய மாய இருளை

🔥#அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

🔥#புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி

🔥#மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

🔥#மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
**********************************
💥 #எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எம் பெருமானே!
ஐந்து நிறங்களை உடையவனே! தேவர்கள் துதிக்க அவர்களுக்கு ஒளித்து இருந்தவனே! எம் பெருமானே! வலிய வினையையுடையவனாகிய என்னை, மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் கட்டப்பெற்று, வெளியே தோலால் மூடி, எங்கும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய
 குடிசை குலையும்படி, ஐம்புலன்களும் வஞ்சனை பண்ணுதலால்,
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
***********************************
♦#தில்லையம்பலம்♦
***********************************
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷

No comments:

Post a Comment

Followers

மஹா சிவராத்திரி அன்று பகல் வேளையில் ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும் கோவில்...

வருடத்தில்  ஒருமுறை நிகழும் #மகாசிவராத்திரி அன்று ஒருநாள் மட்டுமே திறக்கப்பட்டு  பக்தர்களுக்கு  காட்சி தரும் தலமான, வாமதேவர் பிற...