Tuesday, February 13, 2024

பரிகார திருக்கோவில்கள் பற்றிய பதிவு.

பரிகார திருக்கோவில்கள் பற்றிய பதிவு.
திருமணத்தடை நீங்க:

1. திருச்செந்தூர், 
2. திருமணஞ்சேரி, 
3. காளஹஸ்தி, 
4. திருப்பதி, 
5. மாயவரம், 
6. மேதா தட்சிணா மூர்த்தி. 
குழந்தை பாக்கியத்திற்கு:

1. ஆலங்குடி, 
2. சென்னை திருவுடை அம்மன், 
3. இருக்கன்குடி மாரியம்மன், 
4. தென்குடித் திட்டை குரு பகவான். 

மேல் படிப்பில் வெற்றிபெற: 

1. திருப்பதி மூகாம்பிகை அம்மன், 
2. திருவொற்றியூர் வடிவுடை அம்மன். 

தொழில் செழிக்க, வியாபாரம்பெருக:

1. ஆலங்குடி, 
2. திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி, 
3. பட்டமங்கலம் குரு தட்சிணாமூர்த்தி. 

வழக்கில் ஜெயிக்க, செய்வினை ஒழிய:

1. அனுமந்தபுரம் வீரபத்ர சுவாமி, 
2. வெக்காளி அம்மன், 
3. மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி, 
4. பண்ணாரி அம்மன். 

ஆன்மிகத்தில் தெளிவு வர:

1. திருவண்ணாமலை, 
2. திருவாலங் காடு, 
3. பிள்ளையார்பட்டி, 
4. மதுரை மீனாட்சி திருவலிதாயம் தட்சிணாமூர்த்தி. 

கடன் பிரச்சனை நீங்க:

1. மாங்காடு காமாட்சி, 
2. மதுரை பாண்டி கோவில், 
3. சுசீந்திரம் தாணுலிங்கேஸ்வரர், 
4. திருவனந்தபுரம் ஆற்றுகரை அம்மன். 

புதிய தொழில் கிடைக்க, வருமானம்பெருக:

1. திருப்பதி, 
2. சென்னை காளிகாம்பாள், 
3. கீழ ஈரால் காமாட்சி அம்மன், 
4. நெல்லை ஆழ்வார்திருநகரி வாமன அவதார திருக்கோவில்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...